சினிமாக்காரர்களுக்கு தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, சுதந்தர தினம், பிள்ளையார் சதுர்த்தி, விட்டால் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை. தமிழ் நாட்டிலே, எழுதி உயிர்த்திருக்கும் ஜீவாத்மாக்களுக்குப் புதுப் புத்தகம் என்றால் ஜனவரி புத்தகக் கண்காட்சி. பத்து நாள்கள் அல்லது கொசுறாக ஒன்றிரண்டு நாள்கள் சேர்த்து நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியை மனத்தில் வைத்துத்தான் புத்தகங்கள் எழுதப்படுகின்றன. ஆகஸ்டு, செப்டெம்பர் வரைக்கும் மப்பு கட்டிவிட்டு, அதன்பிறகு வீறுகொண்டு எழுந்து ராப்பகலாக எழுதி டிசம்பருக்குள் அடித்துப் பிடித்துக் கொண்டுவந்துவிடுவார்கள். இலக்கியவாதிகள், அஇலக்கியவாதிகள், எதிர் … Continue reading இன்னும் ஒரு மாதம் இருக்கு.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed